|
|
|
|
| முக்கிய செய்தி: |
| இனத்தின் விடிவுக்காக பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது-தமிழீழ விடுதலைப் புலிகள் |
| [Friday, 18/05/2012 12:17 AM] |
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும்.
உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
| சிறப்புச் கட்டுரைகள்: |
| எதுவரை சென்றோம்..! எங்கு நிற்கின்றோம்...! - ச.ச. முத்து |
| [Friday, 18/05/2012 12:51 AM] |
இன்று முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும், பெரும் சோகத்தையும் கூறிவிடமுடியாது.எத்தனை காலமானாலும் அணைக்கமுடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள்: அனலை நிதிஸ் ச. குமாரன் |
| [Monday, 14/05/2012 10:27 AM] |
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில் உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள். கொத்துக் கொத்தாக பல்லாயிரம் மக்களை பலியெடுத்தது சிங்களம். அப்பாவிகளை அழித்த அரக்கர்கள் இன்று உலக அரங்கில் உலாவிவருகிறார்கள். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| சிறப்பு செய்திகள்: |
| முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை |
| [Friday, 18/05/2012 06:41 AM] |
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நா.க.த. அரசும், உ.த.பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இலங்கை மீது குவியும் அனைத்துலக கவனம்: பிரித்தானிய விவாதத்தை 8.5 லட்சம் பேர் பார்வை |
| [Friday, 18/05/2012 12:44 AM] |
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போர் குறித்து அனைத்துலக அளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், அனைத்துலக ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மே 18இல் இராணுவத்திடம் சரணடைந்த 41 முக்கியஸ்தர்கள் தொடர்பில் தகவல் இல்லை! |
| [Friday, 18/05/2012 12:24 AM] |
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்காபடையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு" எனும் தலைப்பில் ஒஸ்லோவில் சுரேஸ் எம்.பி மற்றும் எரிக் சொல்கெய்ம் ஆகியோரின் உரைகள் |
| [Thursday, 17/05/2012 08:49 AM] |
நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர் இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| செய்திகள்: |
| இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் |
| [Friday, 18/05/2012 07:22 AM] |
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், இன்று காலை இனந்தெரியாத குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரான தர்ஷானந்த் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது, கலட்டிச் சந்திக்கருகில் மறித்த குழு ஒன்று இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளது |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பரந்தன்-முல்லைத்தீவு வீதியின் காட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பு! தொடர்ந்து துப்பாக்கிகள் சூட்டுச் சத்தம்! |
| [Friday, 18/05/2012 06:57 AM] |
இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பிரான்சில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பெருவலி சுமந்த மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு |
| [Friday, 18/05/2012 06:43 AM] |
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது.நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் மஹிந்த- ரணில் கடிதப் பரிமாற்றம் |
| [Friday, 18/05/2012 12:58 AM] |
இதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமையன்று ஐக்கிய தேசியக்கட்சியின் குழுவை ஜனாதிபதியின் தலைமையிலான குழு சந்தித்தது. இதன்போது தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து வருவது குறித்து ஆராயப்பட்டது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் |
| [Friday, 18/05/2012 12:56 AM] |
தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் சுமார் 1 1/2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு |
| [Friday, 18/05/2012 12:54 AM] |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் தமிழ் மக்களை அணி அணியாக திரள வைகோ, சத்யராஜ், காசி ஆனந்தன் வேண்டுகோள் |
| [Friday, 18/05/2012 12:53 AM] |
இதேவளை, நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள வேண்டுகோளில்,ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் மாபெரும் நிகழ்வில் பிரித்தானியாவின் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு, அந்த நிகழ்வை வெற்றியடைய செய்யுமாறு வேண்டுவதாக கேட்டிருக்கிறார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| நிபந்தனையற்ற விடுதலை குறித்து சரத் பொன்சேகா மகிழ்ச்சி |
| [Friday, 18/05/2012 12:51 AM] |
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில், தன்னுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்து மூன்று மணி நேரமாக நடத்தியுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் கணவருக்கு நான் தெளிவுபடுத்தினேன். அவர் நிபந்தனையற்ற விடுதலை என்பதால் முழுஅளவில் திருப்தி அடைந்தார். இவ்வாறு அவரது பாரியார் அனோமா தெரிவித்தார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
|
|
|
| விளையாட்டு செய்திகள்: |
| கிறிஸ் கெய்லின் சாதனைகள்! |
| [Friday, 18/05/2012 01:08 AM] |
நேற்று 128 ஓட்டங்கள் விளாசிய இவர் 3வது சதம் அடித்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா(102*), பஞ்சாப்(107) அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். இவரை அடுத்து டெல்லி அணியின் டேவிட் வார்னர்(107*, 109*), பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்(109*, 106) தலா இரண்டு சதம் அடித்துள்ளனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பெங்களூரு அசத்தல் வெற்றி: டெல்லி அணியின் போராட்டம் வீண் |
| [Friday, 18/05/2012 01:07 AM] |
ஐ.பி.எல் லீக் போட்டியில் கெய்ல் 62 பந்தில் 128 ஓட்டங்கள் விளாசி கைகொடுக்க, பெங்களூரு றொயல் சாலஞ்சர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.டெல்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு றொயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| வினோதங்கள்: |
| அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த பூனை |
| [Thursday, 17/05/2012 10:32 AM] |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள், அதே போலவே பூனைகளும் பழ வகைகள் சாப்பிடுவது மிகவும் அரிது.ஆனால் ஒரு பூனை Watermelon சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| உலகின் மிகப்பெரிய சொக்லேற். |
| [Thursday, 17/05/2012 10:31 AM] |
மெக்ஸிகோவில் சிச்வென் லிட்சாவில் உள்ள குகுல்கன் பிரமிட்டின் தோற்றத்தில் வடிமைக்கப்பட்டுள்ள இச்சொக்லேற் வடிவமானது 18,239 இறாத்தல் நிறையுடன் காணப்படுகின்றது. இது இரண்டு யானைகளின் நிறைக்கு சமமானதாகும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழ் பத்திரிகைகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
தமிழ் செய்தி தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
தமிழ் சஞ்சிகைகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஊர்களின் தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
சினிமா தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
கல்விசார் தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
வானொலிகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஜோதிடம் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
பாடல்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஆங்கில செய்தி தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
திருமண தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
திரைப்படங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
|